Women safety: பாதுகாப்பு பணியில் போலீசார் உஷார்… கமிஷனர் தகவல்
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது: கோவை மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிங்க் பேட்ரோல் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் எங்கேயாவது குழந்தைகள், பெண்கள் தனியாக நிற்பது பார்த்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரித்து அவர்களை பிங்க பேட்ரோல் போலீசார் காரில் அழைத்து சென்று வீடுகளில் பத்திரமாக ஒப்படைத்து வருகின்றனர். அதேபோல விடுதியில் தங்கி படிக்கும், வேலைக்கு…
