கோவை மாவட்டத்தில் 450 பேர் வேட்பு மனு… ஒரே நாளில் 172 பேர் மனு தாக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இறுதி நாளாக வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 32 பேரும், சூலூரில் 18 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 18 பேரும், கோவை வடக்கில் 37 பேரும், தொண்டாமுத்தூரில் 43 பேரும், கோவை தெற்கில் 31 பேரும், சிங்காநல்லூரில் 28 பேரும், கிணத்துக்கடவில் 30 பேரும், பொள்ளாச்சியில் 19 பேரும், வால்பாறையில் 22 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இன்று ஒரே நாளில், மாவட்ட…

Read More