கோவையில் கிரஷர், குவாரிகள் நல சங்கம் சார்பில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு…!

கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கம் சார்பில் கோவையில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு பணி துவக்கம் கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை, கோயம்புத்தூர் மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடந்தது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் பணி தொடங்கியது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கோவை…

Read More