தேர்தல் முறைகேடு வழக்குகளை பதிவு செய்யாத கோவை போலீசார்…!

Jayachandran – chief correspondent.. கோவை நகர், புறநகரில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர நகர், புறநகர் போலீசாரும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்து இதுவரை சுமார் 8 கோடி ரூபாய்க்கு பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கட்சி சார்பில் பதுக்கிய அண்டா, குண்டா,…

Read More