டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு… எப்எல் 2 பாரில் பேமஸ் பிராண்ட்…
தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எப்எல்2 எப்எல்3 மற்றும் பல்வேறு வகையான உரிமம் பெற்ற தனியார் பார்கள் செயல்படுகிறது. தினமும் சுமார் 1 கோடி பேர் மதுபானம் வாங்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்தில் தவறுகளை தடுக்க கூடிய, நிர்வாக ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் இட நெருக்கடி, பாட்டில் வைப்பதில் பிரச்னை, காலாவதியான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது….
