தமிழகத்தில் ஒரு ஆண்டில் விபத்துகளில் 18 ஆயிரம் பேர் சாவு… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…!
கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் திமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை இன்று தமிழக பொதுப்பணித்து, நெடுஞ்சாலை, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் தொழில்துறை பொருளாதார துறை விவசாயத்துறை முக்கியத்துவம் வரய்ந்ததாக இருக்கிறது. நெடுஞ்சாலை சரியாக இல்லை என்றால் தொழில்துறை சரியாக இருக்காது. பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள்…
