செம்மொழி பூங்கா நாளை திறப்பு


கோவை காந்திபுரம் சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இது இரு வாரம் முன்பே திறக்கப்பட்டது. இந்தப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. பொதுமக்கள் பூங்காவில் நுழைந்து இயற்கை காட்சிகளை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 15 ரூபாய் கட்டணம் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம்.
