K. V

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ் ஒட்டு சாவடிகள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் இருந்தது. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி, தேர்தல் பிரிவினர் ஆலோசனை கூட்டத்தில் கடந்த கால வாக்காளர்கள் அடிப்படையில் அதிக ஓட்டு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 3117 ஓட்டு சாவடிகள் இருந்தது. தற்போது 446 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டது. இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என 6.50 லட்சம் பேர் பட்டியலில்…

Read More

கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதில் பின் தங்கும் தவெக கட்சி..

கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் எந்த அரசியல் வேலையும் செய்யாமல் ஒதுக்கி விட்டார்கள். ஜனநாயகன் படம் வரும் என கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படம் ரிலீசாகாத அதிருப்தியில் கட்சியினர் சுணக்கி போய் விட்டார்களாம். படம் வந்திருந்தால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வேலை செய்திருப்பார்கள். இப்போது ரொம்ப டல்லாக இருக்கிறார்களாம். என்ன செய்வது என தெரியாமல் பொறுப்பில்…

Read More

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை முதல் ஏ ஐ கேமரா..!

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சாவு..!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த 25ம் தேதியன்று ஒரு விவசாய நிலத்தில் இருந்த 50 வயதான ஒரு பெண் யானை சேற்றில் சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரேன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர். பின்னர், அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல் நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி…

Read More

கோவையில் பரபரப்பு.. பழிக்கு பழி வாங்க வாலிபரை விரட்டி அரிவாளால் வெட்டிய ரவுடி

கோவை அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் பார்த்திபன் (26). கூலி தொழிலாளி. கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கபடி போட்டி நடந்தது. அப்போது அங்கே கபடி விளையாடி கொண்டிருந்த பார்த்திபனின் நெருங்கிய கூட்டாளியான ஸ்பைக் என்கிற நவீன் குமார் (25) என்பவருக்கும்அம்மன் குளம் பகுதியை சேர்ந்த ஜப்பான் என்கிற ஹரிஹரன் (30) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது . இதில் ஹரிஹரன் தனது கூட்டாளிகளுடன்…

Read More

கோவை ரயில் பாதையில் ஏ ஐ கேமரா; ஐநா குழு ஆய்வு

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், எட்டிமடை வாளையார் வழியாக இயக்கப்படும் ரயில்கள், வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக மதுக்கரை எட்டிமடை பகுதியில் ஏ பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஏ ரயில் பாதை 29 கி.மீ தூரமும், பி ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன. இதனால் ரயில்…

Read More

கோவை மாவட்டத்தில் 39 ஓட்டு சாவடிகள் நீக்கம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவின் சார்பில், “கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக கூடுதல்…

Read More

முருகனுக்கு அரோகரா..!கோவை கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்

தைப்பூச விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பிரபலமான முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில், அனுவாவி முருகன் கோயில், ஆவலப்பம்பட்டி வேலாயுதசாமி கோயில், ஒண்டிப்புதூர் – பாலமுருகன் கோயில், கண்ணம்பாளையம், கப்பளங்கரை, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில், காளப்பட்டி கற்குமலை ஆண்டவர் கோயில், குமரன் குன்று கல்யாண | சுப்ரமணியசுவாமி கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில், சரவணம்பட்டி ரத்தினகிரி மருதாசல கடவுள் கோயில், செடிக்காபாளையம் தண்டாயுதபாணி கோயில், காந்திபார்க் பாலதண்டாயுதபாணி…

Read More

கோவையில் லவ் ஜோடி டூயட், டாய்லெட்க்கு பூட்டு

கோவை உக்கடம் வாலங்குளத்தில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பூங்கா உள்ளது. இங்கே இரண்டு நாட்களுக்கு முன் காதல் ஜோடி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது. செல்போனில் போட்டோ வீடியோ பார்த்து ஜாலியாக இருந்த இந்த ஜோடி திடீரென ஆண்கள் கழிவறையில் புகுந்தது. அங்கே பாட்டு சத்தம் கேட்க இடையிடையே வேறு சத்தமும் கேட்டது. சந்தேகமடைந்த ஸ்மார்ட் சிட்டி பூங்கா செக்யூரிட்டி கதவை தட்டி விசாரித்தார். அப்போது ஆண்கள் கழிவறையில் இருந்து இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் எட்டிப் பார்த்தார்….

Read More

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற இன்று முதல் அனுமதி

தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் கிரி மலை தரிசனத்திற்காக இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் இறுதி வரை இந்த கோயிலில் மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளிலே பல ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேறினர். சித்ரா பௌர்ணமி நாளில் சுமார் மூன்று லட்சம் பேர் மலை ஏறுவார்கள் என…

Read More