K. V

குவிந்து கிடக்கும் அஸ்தி, சடங்கு கலயங்கள்…!

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மாநகராட்சியின் மின் மயானம் உள்ளது. இந்த மயானம் வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது. இந்த பகுதியில் பாதையை ஒட்டி ஏராளமான அஸ்தி பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத அஸ்தி கலயங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. குப்பை குவியல்களுக்கு இடையே காணப்படும் இந்த கலயங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அஸ்தி கலயங்களை வாங்கிச் செல்லாமல் விட்டுவிட்டதாலும், ஏற்கனவே பயன்படுத்திய அஸ்தி…

Read More

கோவையில் குவியும் வெளி மாநில குற்றவாளிகள்…!

கோவை மண்டலத்தில் வெளிமாநில குற்றவாளிகள் பதுங்குவதை கண்டறியும் திட்டங்கள் முடங்கி போனது. விசாரணை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்வதற்காக வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டது. திருப்பூர் பனியன், விசைத்தறி நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களும், கோவை லேத் ஒர்க்ஷாப், பவுண்டரி, பம்பு, ஆட்டோ மொபைல், நகை பட்டறைகளில் 3 லட்ச வெளியூர்வாசிகளும், ஈரோட்டில் பெட்சீட், நெசவு தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும்…

Read More

கோவை போலீசார் மீது கேரளா போலீசார் வழக்கு…?!

கேரள மாநிலம் ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (52). இவரிடம் நேற்று இரவு கோவை தடாகம் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் முரட்டுத்தனமாக போலீசார் நடந்து கொண்டதாகவும் அவரது விலா எலும்பில் தாக்கியதாகவும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முருகேஷ் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோட்டத்துறா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் போலீசாரின் தாக்குதல் தொடர்பாக…

Read More

பாட்டில் சப்ளையர்களை மடக்குவார்களா மதுவிலக்கு போலீசார்…

கோவை நகர், புறநகரில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது பாட்டில் கடத்தல், மது பாட்டில்களை முறைகேடாக விற்பனை செய்தல், கள் விற்பனை தொடர்பாக விசாரித்து வழக்கு பதிவு செய்ய அதிகாரம் இருந்தது. மதுபானம் தொடர்பான வழக்குகளில் மட்டுமே வழக்கு போட, விசாரிக்க இந்த பிரிவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மது விலக்கு போலீசார் மதுபானம் தொடர்பாக விசாரிக்கும் போது கஞ்சா, போதை மாத்திரை, போதை மருந்துகள் தொடர்பான தகவல்களும் கிடைப்பதாக தெரியவந்தது. ஆனால் இது தொடர்பாக…

Read More

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் ஆபரேஷனுக்காக கோவை வருகை…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர் மகன் நடிகர் ராம்சரண் ஆகியோர் இன்று தங்களது குடும்பத்தினருடன் கோவை வந்தனர். ராம்சரண் கை மணிக்கட்டு பகுதியில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை இருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நாளை காலை அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. அவருக்கு ஓரிரு நாள் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும்…

Read More

கோனியம்மன் கோயில் உண்டியல் கொள்ளை: 8 பேர் சஸ்பெண்ட்

காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் விசாரணை…

Read More

கோவை ஜி ஹெச் : வெளி நோயாளிகள் பிரிவுகள் மூடல்…

கோவை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த 1974ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த பிரிவில் காலை முதல் மதியம் வரை அதிக கூட்டம் காணப்படுகிறது. பழைய கட்டடத்தில் 2 தளங்களில் இந்த பிரிவு செயல்படுகிறது. தரை தளத்தில் ஆண்,பெண் மருத்துவ பிரிவு, கட்டு கட்டுதல், ஊசி போடுதல் பிரிவு, முதல் தளத்தில் காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் அறுவை அரங்கம், நரம்பியல் பிரிவு, இரண்டாவது தளத்தில் பால்வினை நோய் பிரிவு, தோல் மருத்துவம், நரம்பு, மன…

Read More

கோவையில் உடைந்து சாயும் மின் கம்பங்கள்

கோவை மாவட்டத்தில் வீடு, விவசாயம், வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு பிரிவினருக்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது, மாவட்ட அளவில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மின்கம்பங்கள் பற்றாக்குறை காரணமாக மின் இணைப்புகள் வழங்கும் பணி தாமதமாகி வருவதாக தெரிகிறது. குறிப்பாக புதிதாக உருவாக்கப்படும் லே அவுட்கள், கிராம பகுதியில் தொலைதூரத்தில் உள்ள வீடுகள், விவசாய தோட்டங்கள், வணிக…

Read More

திமுக திட்டங்களை காப்பியடிக்கிறதா தவெக…

திமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை தமிழக வெற்றி கழகம் அப்படியே காப்பியடித்து பெயரை மாற்றி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பழைய திட்டத்தை அதே பெயரில் அப்படியே செயல்படுத்தினால் தங்களுக்கு எந்த பெயரும் கிடைக்காது என தமிழக வெற்றி கழகத்தினர் பெயரை மாற்றி பழைய திட்டங்களை காப்பியடிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 2 மாதம் முன் நடந்த ஜமாபந்தியில்…

Read More

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடை

கோவையில் கட்டமைப்பை காரணம் காட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்தை தவெக அரசு முடக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவை சிங்காநல்லூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் 20.18 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் திட்ட பணிகளை துவங்கவில்லை. மைதான பணிகள் நடத்த தயாராக இருந்த…

Read More