K. V

தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் மூன்று மாடி கட்டிடத்தில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை மற்றும் குடோன் உள்ளது. இன்று மாலை 4மணியளவில் கடையில் தீ பிடித்தது. தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. அங்கே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்து கடையில் இருந்தவர்களும் தீ மற்றும் புகையை பார்த்து உடனடியாக வெளியே வந்தனர் . இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல…

Read More

தீ பரவியது, புகையால் மூச்சு திணறியது..

கோவை விமான நிலையம் அருகே காலி இடத்தில் இன்று சிலர் பிளாஸ்டிக் தெர்மாகோல் மற்றும் சில பொருட்களை குவித்து தீ வைத்தனர். கரும் புகையுடன் தீ பரவியதால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அடிக்கடி இதே போல் வீணான பொருட்களை தீ வைத்து எரிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

பலாத்காரம் செய்து படுகொலை செய்த பாவிக்கு ஆயுள்..

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் முத்துக்குமார் (42 ). கட்டட கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருக்கும் நட்பு இருந்தது . இருவரும் ஒரே பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர் . இந்த நிலையில் அந்த பெண் தனது குடும்ப தேவைக்காக மூன்று பவுன் தங்க நகையை முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தார் . அதனை அடமானம் வைத்து பணம் பெற்று தருமாறு…

Read More

இனி விசில் போடு விஜய் கட்சிக்கு வந்தாச்சு சின்னம்..

தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கி தந்துள்ளது. இது அவரது கட்சியினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் வரவேற்பை கொடுத்துள்ளது. ஏற்கனவே பிகில் படத்தில் அவர் கோச் ஆக நடித்திருப்பார். அதில் அவர் விசில் ஊதுவது ஸ்டைலாக இருக்கும். அதேபோல் விஜய் படத்தின் விசில் போடு என்ற பாடல் செம ஹிட் ஆனது. இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப சின்னம் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆட்டோ கிரிக்கெட் மட்டை சின்னம் ஆப்ஷனில் இருந்தது. ஆனால்…

Read More

நண்பேன்டா…. பிரண்ட்ஸ விடாதீங்க ..சூப்பர் ஸ்டார் வீடியோ வைரல்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ரஜனிகாந்த், ” 50 வருஷத்துக்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் சந்திச்சு இருக்கீங்க. பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக இருக்காங்க. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு இங்கதான் படிச்சிருக்காங்க….

Read More

லவ் பண்ண மாட்டியா என மிரட்டி மாணவிக்கு கத்தி குத்து..!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான சிறுமி முதல் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த 18 வயது மாணவருக்கும் நட்பு இருந்தது. இந்த நிலையில் மாணவர் தன்னுடன் பழகிய மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அந்த மாணவி ஏற்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக மாணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி காதலை நிராகரித்ததால் கோபமடைந்த மாணவர் இன்று அவரிடம் பேசுவதாக கூறி வாக்குவாதம் செய்தார். பின்ன…

Read More

போஸ்டர் டர்ர்.., ஓட்டும்போது கொர்ர்ர்…!

கோவை அவிநாசி ரோடு மேம்பாலம், கலெக்டர் அலுவலகம், உக்கடம் மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அத்துமீறி அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர் . அரசு சுவர் மற்றும் அரசு சார்பு இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது . இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் . அதுவும் அதிகார தோரணையில் அரசியல் கட்சியினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக தெரிகிறது. மாநகர் முழுவதும் போஸ்டர் கலாச்சாரம் அதிகமானதை…

Read More

கோவை வடக்கு தொகுதி மக்களுக்கு வழிகாட்டும் அதிமுக..!

கோவை வடக்கு தொகுதி வட்டாரத்தில் அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கை முகமாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் வலம் வருகிறார். தீவிர அரசியலில் இருந்து விலகி பின்னர் தீயாய் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரநாயக்கன்பாளையம் , வடவள்ளி, மருதமலை, பொம்மனாம்பாளையம், ஓனாப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். உடல் நலம் பாதித்தவர்களுக்கு, கல்வி கற்க வழியில்லாதவர்களுக்கு உதவி வருகிறார். பொம்மனாம் பாளையம் தேவராஜ் என்பவர்…

Read More

போதை காளான் ருசித்து கொடூரமாக தாக்கிய கும்பல்..!

கோவை கணபதி பகுதியில் ரோட்டோரம் நேற்று இரவு 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் .திடீரென இந்த வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். ஒருவர் மீது இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கி ஓடவிட்டு உதைத்தனர். தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து நடுரோட்டில் தூக்கி வீசினர். இந்த கொடூர காட்சியை பார்த்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அந்தப் பகுதியில் வசித்த சிலர் ஓடி வந்து…

Read More

டொமோ காட்ட ஓட்டு மெஷினை அனுப்பியாச்சு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு மெஷினில் ஓட்டு போடும் முறை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள , ஓட்டு போட பயிற்சி எடுத்துக் கொள்ள இன்று முதல் டெமோ காட்டப் போகிறார்கள். இதற்காக கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாக சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்த ஓட்டு மிஷின்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு 30 மெசின் என 300 மெஷின்கள் அனுப்பப்பட்டது. முக்கிய இடங்களில்…

Read More