கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: 1.15 கோடி ரூபாய் பறித்த கும்பல்..!
கோவை நகர் பகுதியை சேர்ந்த 69 வயதான சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூதாட்டில் தனது வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்தது. அதில் மூதாட்டி பேசியபோது எதிர் முனையில் பேசிய நபர் மத்திய போலீஸ் சீருடையில் இருந்தார். அப்போது அவர் மும்பையில் இருந்து பேசுவதாகவும் விமானத்துறை மோசடி தொடர்பான வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. நாங்கள் முதல் கட்ட விசாரணையை நடத்தி…
