கோவையில் கொள்ளையடித்த 2 பேர் கைது; 40 பவுன் தங்க நகை மீட்பு..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை நிலையில் உள்ள வீடுகளில் திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ராகவ் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தங்க நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது . இவர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளை நடந்ததாக தெரியவந்துள்ளது . இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் . வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் திருடர்கள் வந்து சென்ற காட்சி பதிவு ஆகியிருந்தது. இதை வைத்து…

Read More

மாசம் 5 ஆயிரம் போதுமா..? கோவையில் சிறப்பாசிரியருக்கு புகார்..!

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி இன்று இல்லம் தேடி கல்வி சிறப்பாசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர் ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பாசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இன்று புகார் மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன்…

Read More

கோவையில் 60 மகளிர் தங்கும் விடுதிகள் மூடல்..! சமூக நலத்துறை நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் 368 மகளிர் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது சில விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் வந்தது . தங்கும் விடுதியில் உரிய வசதிகள் செய்து தர வேண்டும். முறையாக உரிமம் பெற்று நேர விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சமூக நலத்துறை அறிவித்தது. சில தங்கும் விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக புகார் தரப்பட்டது சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தபோது. 21 விடுதிகள்…

Read More

கோவையில் லாரி டோர் திறந்ததால் உயிரிழந்த தொழிலாளி..

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (50). இவர் கோவையில் கடந்த 30 வருடங்களாக தங்கி எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். நேற்று பெங்களூரில் இருந்து லாரியில் இருவரும் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு கோவை எம்.ஜி ஆர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். லாரி எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகில் மேட்டுப்பாளையம் ரோட்டில் நின்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்னால் கதவின் அருகில் பிரகாஷ் அமர்ந்து இருந்தார் . காய்கறி இறக்குவதற்காக காத்திருந்தனர் . அப்போது லாரியின்…

Read More

கோவையில் 9454 மாநகராட்சி தொழிலாளர்களுக்கு காலை உணவு..!

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த விழா கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காலை உணவாக இட்லி, வடை, பொங்கல் மைசூர்பா வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்…

Read More

கோவையில் இளம் பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. வாலிபர் மீது வழக்கு

கோவையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வந்த நந்தகுமார் (24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நந்தகுமார் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து நந்தகுமார் அவரை காதலிப்பதாக டார்ச்சர் செய்து வந்தார். இதில் கடுப்பான மாணவி பல்கலைக்கழக டீன்…

Read More

கோமாரியில் 30 ஆடுகள் செத்துப் போச்சு.. கோவை கலெக்டர் ஆபீசில் தொழிலாளி கண்ணீர் புகார்..!

கோமாரியில் 30 ஆடுகள் செத்து நான்கு ஆண்டுகளாக உதவி வழங்காமல் ஏமாற்றுவதாக கோவை கலெக்டர் ஆபீஸில் தொழிலாளி ஒருவர் இன்று கண்ணீருடன் புகார் அளித்தார். கோவைதொண்டாமுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலன். 65 வயதான இவர் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கொரோனா நோய் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் இவரது ஆடுகளுக்கு கோமாரி என்ற வாய் சப்பை நோய் தாக்குதல்…

Read More

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல்..!

வாடகை கேட்டுவிட்டு போறியா என கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் வயதானவர் மீது தாக்குதல் நடத்தியது இன்று பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வயதான நபர் மற்றும் பெண் ஒருவர் ஆட்டோவில் செல்வதற்காக வாடகை குறித்து இன்று காலை விசாரித்தனர் அப்போது ஆட்டோ டிரைவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் வாடகை தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவருக்கு உதவியாக வந்த…

Read More

கோவை மாவட்டத்தில் 5 ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய்க்கு உதவி..!

கோவை மாவட்ட ற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று சக்கர சைக்கிள்கள், குழந்தைகளுக்கான நடைவண்டி, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தையல் எந்திரங்கள், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து கலெக்டர் பவன்குமார் கூறுகையில்,” கோவை…

Read More

கோவை மாவட்டத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ” ஒரு நாளில் மட்டும் பல ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு அரசியல் கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விஜய் இருக்கிறார். யாருக்கும் இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் மூலமாக…

Read More