கோவையில் ஓடும் பஸ்ஸில் கதவு வழியாக தவறி விழுந்த மூதாட்டி சாவு

கோவை புதூரில் இருந்து இன்று காலை தனியார் டவுன் பஸ் காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த கோமதி (62) என்பவர் பயணம் செய்தார். அவர் தனது பஸ் ஸ்டாப் வந்ததும் எழுந்து செல்ல முயன்றார் . ஆனால் பஸ் வேகமாக சென்றதால் கம்பியை பிடிக்க அவர் தடுமாறினார் இந்த நிலையில் அவர் பஸ் கதவு வழியாக தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்….

Read More

வேட்பாளர்களை கண்காணிக்க வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. மனு தாக்கல் செய்த பின்னர் அவர்கள் யாரை சந்தித்தாலும், பேசினாலும் அது பிரச்சாரம் என தேர்தல் பிரிவினர் கருதுவார்கள். வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில், சென்று வரும் பகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு. படையினர், வீடியோ கண்காணிப்படையினர் பின் தொடர்ந்து கண்காணிப்பார்கள், சோதனை செய்வார்கள். பிரச்சாரம் தொடர்பான வீடியோ பதிவுகளை தவறாமல்…

Read More

கோவையில் செந்தில் பாலாஜி ஜெயிக்க முடியாது : எஸ் பி வேலுமணி பேட்டி

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் அதிக திட்டங்களை கொடுத்து 50 ஆண்டு கால வளர்ச்சியை எடப்பாடியார் 5 ஆண்டுகளில் கொடுத்தார். அத்திக்கடவு-அவினாசி திட்டம், அவினாசி ரோடு மேம்பாலம் போன்ற செய்ய முடியாத திட்டத்தை கூட செய்து காட்டினார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலமாக எந்த…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7.69 படிவங்கள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 10 தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நாளை முதல் வரும் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அரசு விடுமுறை நாளில் மனு தாக்கல் செய்ய முடியாது. இதற்காக சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பு மனு தாக்கல் படிவம் நாமினேஷன் பேப்பர் என அழைக்கப்படும் வேட்பு மனு தாக்கல் படிவங்கள் (பார்ம் 2…

Read More

கோவை காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த வாலிபர் பலி…

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பாலத்தில் நிறுத்திய அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார் . இதில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (40) என தெரிய வந்தது. இவர் அறக்கட்டளை…

Read More

கோவை ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது…

கோவை ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீ சார் தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்து வந்தனர் . நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர் .அப்போதுஅந்த வழியாக பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் (27) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த சிந்து (37) ஆகியோர்…

Read More

கோவையில் தங்க கட்டி வாங்கி மோசடி: பாஜக நிர்வாகி கைது

கோவை ராஜவீதி பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்மர் ராஜ். இவரிடம் உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தங்கப்பட்டறை நடத்திவரும் மனோகரன் (35) என்பவர் கடந்த ஆண்டு 141 கிராம் எடையில் சொக்கத்தங்கம் வாங்கினார் . இதனை ஆபரணமாக செய்து தருவதாக அவர் வாங்கியுள்ளார். ஆனால் பல மாதமாகியும் அவர் தங்க நகை செய்து தரவில்லை. தான் வாங்கிய தங்கத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக லட்சுமி நரசிம்மர் ராஜ் கேட்டபோது…

Read More

தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல் அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 27 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் இதுவரை 5.04 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருள்களை தேர்தல்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நிறைவு

கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும்,…

Read More

ஓட்டு போட ராட்சத பலூனில் விழிப்புணர்வு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வலியுறுத்தி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார் வாகனத்தை துவக்கி வைத்தார். இந்த வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று, வாக்காளர் விழிப்புணர்வு குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும். பார்முலா கார் ரேசர் நரேன் கார்த்திகேயன், கோவை…

Read More