கோவையில் வருவாய்த்துறையினர் 2வது நாளாக போராட்டம்..

வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக நடந்தது. இதில் பேசிய நிர்வாகிகள், நாம் மிகவும் கஷ்டப்பட்டு பணி செய்கிறோம். அனைத்து பாதிப்புகளும் நமக்கு தான் வருகிறது. நம் உயர் அதிகாரிகள் சொகுசான காரில் வருகிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய…

Read More

கோவையில் 450 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள்..!?

கோவை மாவட்டத்தில் 3567 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார் வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒட்டு பதிவு…

Read More

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் கார் கவிந்தது..

ஹோம் காலேஜ் பகுதியில் தலைகீழாக கிடக்கும் கார்.. கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் பகுதியில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்‌. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டதா டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்…

Read More

மனைவி பிரிவு ,போதை கொடுமை கோவை வாலிபர் தற்கொலை..!

கோவைவெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் ( 43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அபினந்த் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழிலனுக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அபினந்த் இருந்த வீட்டு கதவு…

Read More

கோவையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை..!

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், பொன்விழா நகரை சேர்ந்தவர் நந்தகோபால் ( 40). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி உடன் வெளியே சென்று விட்டார். அதன் பிறகு நந்தகோபாலின் மனைவி வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் இருந்த ஏராளமான சில்வர் பொருட்கள் மற்றும் தங்கத்தட்டு மற்றும் பணம் ரூ.50,000 ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.  இது குறித்து…

Read More

கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்

வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோடு திறப்பு விழாவுக்கு தடை…!

கோவை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி ரூபாய் செலவில் 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைபாஸ் ரோடு திறப்பு விழா திட்டத்தில் இடம்பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் பெரியார் நூலகம் உள்பட பல்வேறு திட்டங்கள் துவக்கப்படவுள்ளது. இந்த பட்டியலில் பைபாஸ் ரோடு சேர்க்கப்படவில்லை . கோவையின் பெரிய திட்டமாக பைபாஸ் ரோடு இருக்கிறது. ஜிடி நாயுடு பாலத்திற்கு பின்னர்,…

Read More

கோவையில் முதியவர் கழுத்து அறுத்து தற்கொலை..!

கோவை அடுத்து உள்ள கோவைப்புதூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சோமுராஜ் (77). இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. சோமுராஜ் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதற்கு பயன்படுத்திய கயிறு அறுந்து விட்டது. அதன் பிறகு, சமையல் அறைக்கு சென்ற சோமுராஜ் அங்கு…

Read More

கோவையில் ஹார்ன் பில் ‘வாக்கு வீரன்’ லோகோ இன்று அறிமுகம் ..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் ஹார்ன்பில் பறவை உருவம் கொண்ட லோகோ உருவாக்கப்பட்டது . இந்த லோகோ இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 75 சதவீதம் அளவிற்கு கூட ஓட்டுப்பதிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து ஓட்டு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவைகள் நிறைவேறவில்லை. நீண்ட காலமாக…

Read More

கோவை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறதாக இன்று இமெயில் மூலம் மிரட்டல் வந்திருந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்பநாய் உடன் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்தனர். நீதிமன்ற கூடம் மற்றும் வளாகத்தில் பல மணி நேரம் இந்த சோதனை நடந்தது ‌ . இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக கோவை நகர் பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர்…

Read More