எஸ்.பி வேலுமணிக்கு இறங்கு முகம்… செ. ம வேலுசாமி குரூப் வசம் அதிமுக…
கோவை மாவட்ட அதிமுகவில் கடந்த 15 ஆண்டாக எஸ்.பி வேலுமணியின் ஆதிக்கம் தான் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து அப்போது கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம வேலுச்சாமியின் பதவி பறிக்கப்பட்டது. சீனியரான செ.ம வேலுச்சாமி இரு முறை அமைச்சராக இருந்தவர். தனக்கு பதவி பறிபோன பின்னர் செ.ம வேலுச்சாமியின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. இவரின் ஜூனியராக இருந்த எஸ்.பி வேலுமணி கட்சியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார். கட்சி விசுவாசத்தில் தீவிரமாக…
