கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய மாணவர் சாவு

தர்மபுரி மாவட்டம் பீடம் நேரி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்( 23). இவர் கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் எட்டு பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார் . அப்போது ஐந்தாவது மலைக்கு சென்ற போது இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து இறந்தவரின் சடலம் டோலி கட்டி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. நடப்பாண்டில் வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆறு பேர்…

Read More

கோவை மாவட்டத்தில் 2 நாளில் நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அதற்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 27 பேர் மனு தாக்கல்…

Read More

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ்ஒட்டு சாவடிகளில் துப்பாக்கியுடன் துணை ராணுவம் பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஒட்டு சாவடிகளை போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில்…

Read More

தேர்தலுக்கு 48 மணி நேரம் முன் பணம், பரிசு தடுக்க உத்தரவு…!

கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு முன் 72 மணி நேரம் செய்ய வேண்டிய முக்கிய பணியில் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நிகழ்வுகளில் கடினமான சூழ்நிலை நிலவக்கூடிய பகுதிகளில் பணியாளர்களை பணி அமர்த்துவதில் மூன்றாவது முறையாக சம வாய்ப்பு முறை ஏற்படுத்த வேண்டும். வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெருக்கடி நிலை உடைய வாக்கு சாவடிகளில் இரண்டு நிலை போலீஸ் படை, அதாவது உள்ளூர் போலீஸ், துணை ராணுவம் இருக்க…

Read More

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் இதுவரை 32 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காலை இமெயிலில் ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகம் கோவை மாவட்டத்தில் ஆறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம்…

Read More

கோவையில் வீட்டிலிருந்து ஓட்டு போட ஏற்பாடு…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் படி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒட்டு பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வரிசையில் நின்றிருக்கும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு…

Read More

கோவையில் செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் ஒரு வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் இந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முயன்றனர்….

Read More

கோவையில் இன்ஸ்டா மோகம் : மாயமான 4 சிறுமிகள் மீட்பு…

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்கள் வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் நேற்று இரவு மாயமானதாக தெரியவந்தது . பதறிப்போன பெற்றோர்கள் இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். 12 வயதான சிறுமிகள் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவர்களை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடிய போது சிறுமிகள் நான்கு பேரும் போத்தனூர்…

Read More

கோவையில் ‘ஷேடோ அப்சர்வேஷன் ரிஜிஸ்டரில் ‘ வேட்பாளர்கள் செலவு கணக்கு கண்காணிப்பு…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் பிரதான கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட, பதிவு பெற்ற கட்சிகள் சார்பில் சுமார் 100 பேர் முதல் 150 பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமான வேட்பாளர்களை தொடர்ந்து கண்காணிக்க, கணக்கு விவரங்களை பெற ஷேடோ அப்சர்வேஷன் ரிஜிஸ்டர் (எஸ்ஓஆர்) என்ற நிழல் கவனிப்பு பதிவேடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் வேட்பாளர்களை தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு நிழல் போல் கவனிக்க வேண்டும். செய்யும் செலவுகளை…

Read More

சுயேச்சை வேட்பாளர்களுக்கு 7ம் தேதி சின்னம் ஒதுக்கீடு…!

கோவை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கீடு செய்யும் வரை பெயரை சொல்லி ஓட்டு கேட்க நிலை இருக்கிறது. தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 184 சின்னங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 3 சின்னங்கள் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. விசில் சின்னம் சுயேட்சை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த சின்னம் வழங்கப்படும். எதாவது தொகுதியில் இந்த சின்னத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் போட்டியிடாமல் இருந்தால்…

Read More