10,626 பேருக்கு நலத்திட்ட உதவி

கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பணிகள் திறப்பு விழா நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு நடக்கும் இந்த விழாவில், 12 புதிய பணிகளுக்கு 31 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்படும். பள்ளி மைதானத்தில் 6500 சதுர மீட்டர் பரப்பில் 9.67 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரக்கிலான ஹாக்கி மைதானம் என 162.52…

Read More

2 நாள் வாக்காளர் முகாமில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள்..

கோவை மாவட்டத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்தப் பணிகள் முடிவு பெற்றது இந்த நிலையில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நேற்றும் இன்றும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர்களாக பெயர் சேர்க்க 35,065 பேர் விண்ணப்பம் அளித்தனர். திருத்தம் செய்ய 14935 வாக்காளர்கள் விண்ணப்பம் வழங்கினர். பெயர் நீக்கம் செய்ய 813 பேர் விண்ணப்பித்தனர். மொத்தமாக இரண்டு நாள் முகாமில் 50813 விண்ணப்பங்கள் பெறப்பட்டது….

Read More

மெஷினில் தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக இருந்த பெண்..!

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் மனைவி ஆனந்த ஜோதி (50). இவர் பீளமேடு பகுதியில் உள்ள மர அறுப்பு மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்த போது இவரது தலை முடி மெஷினில் மாட்டியது. இழுக்க முடிகின்ற போது வெளியே வரவில்லை. தலைமுடியுடன் தலை உள்ளே சிக்கியதால் பலத்த ரத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை வழங்கியும் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம்…

Read More

உக்கடம் மேம்பாலத்திற்கு இனி சி.சுப்பிரமணியம் மேம்பாலம்..

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்திற்கு ஜி டி நாயுடு மேம்பாலம் என பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் பல்வேறு சர்ச்சை மற்றும் வரவேற்பை பெற்றது. இது ட்ரெண்டிங் ஆன நிலையில் கடந்தாண்டு கோவை உக்கடம் முதல் ஆத்து பாலம் வரை அமைக்கப்பட்ட 1.9 கிலோமீட்டர் தூர மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி சுப்பிரமணியம் பெயர் இன்று வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சி சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயர்…

Read More

கோவையில் 174 ஓட்டு மெஷின் மக்கர்..

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. வரும் தேர்தலுக்காக கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒட்டு சாவடிகளின் எண்ணிக்கை 3563 ஆக அதிகரிக்கவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த…

Read More

லங்கா கார்னரில் குழி தோண்டியாச்சு..

கோவை அரசு மருத்துவமனை ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பாலம் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. ரோட்ட தோண்டி போட்டு இருக்காங்க இந்த வழியா போய் வருவது சிரமம். எனவே மாற்று வழி பாதையை தயவு செஞ்சு போங்க. சுங்கம் ரவுண்டானா பகுதியிலும் வேலை நடக்கிறது. ரோட்டில் குழி தோண்டி போட்டிருக்காங்க. பாத்து போங்க மக்களே..

Read More

வரும் ஜனவரி கடைசியில் மேற்கு பைபாஸ் ரோடு திறப்பு..

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை பதினொரு கிலோமீட்டர் தூரத்துக்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரோடு பணி முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் கரடிமடை பேரூர் செட்டிபாளையம் மாதம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த ரோடு அமைக்கப்பட்டு இருக்கிறது. மைல்கல் பகுதியில் மட்டும் மேம்பாலம் பணி முடியவில்லை. இந்த பைபாஸ் ரோடு வழியாக கோவை கொண்டாட்டம், ஈசா யோக…

Read More

சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

கோவை அன்னூர் ஓரைக்கால் பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான். தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் ஐந்து வயது மகனை சிலர் கடத்திச் சென்றனர். இம்ரான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர்கள் பணம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தர வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். இது தொடர்பாக இம்ரான் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது சிறுவனை கடத்தி சென்று…

Read More

பறவைக் காய்ச்சல் கோவை பார்டரில் அலார்ட்

கேரள மாநிலம் ஆலப்புழா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவு கறிக்கோழி மற்றும் முட்டைகள் சப்ளை ஆகிறது சமீபகாலமாக கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகமானதை தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் கேரளாவில் பரவிய நோய் கோவை மாவட்டத்தில் அதிகரிக்காமல் தடுக்க மாவட்ட எல்லையான வாளையார் வேலந்தாவளம் மீனாட்சிபுரம் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு பணியில்…

Read More

ஆதிவாசி இறப்பு தொடர்பாக விசாரணை..

கோவை சாடிவயல் கவிதை சேர்ந்த பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக பழங்குடியின மக்கள் ஆணையத்தின் சார்பாக இன்று விசாரணை நடத்தப்பட்டது. ஆர்டிஓ மாருதி பிரியா தலைமையில் நடந்த இந்த விசாரணையில் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களிடம் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

Read More