கோவை பைபாஸ் ரோட்டில் இளம் பெண் பலாத்கார கொலை: துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண் கற்பழித்து…

Read More

முத்தண்ண குளத்தில் செத்து மிதந்த மீன்கள்…

கோவை தடாகம் ரோடு முத்தண்ண குளத்தில் இன்று மீன்கள் அதிகளவு செத்து மிதந்தன. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கே சென்று பார்த்து ஆய்வு செய்தனர். குளத்தில் நச்சு கழிவுகளின் தாக்கம் அதிகமானதால் மீன்கள் இறந்து மிதப்பதாக கூறப்பட்டது. தொழிற்சாலை கழிவுகள் குளத்தில் கலந்து விட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீரில் பி.எச் அளவு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது….

Read More

ஓவர் லோடு: 33 லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கொண்டு செல்வதில் விதிமுறை மீறல் இருப்பதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாநகர் மற்றும் மாவட்டத்தில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில் 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணல், கிராவல், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்களை அதிக எடையில் விதிமுறை மீறி கொண்டு சென்றது தெரியவந்தது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். லாரிகளில் மூன்று யூனிட் குறைவாக…

Read More

பொதுப்பணித்துறை குளங்களை குத்தகைக்கு வாங்கி நாசமாக்கிய கோவை மாநகராட்சி…

கோவையில் குளங்கள் சாக்கடை பள்ளமாக மாற்றி, கரையில் ஓட்டல், கடைகள் நடத்த அனுமதி வழங்கிய மாநகராட்சியினர் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் அதிருப்தியில் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டிற்கு முன் அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது. சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து நகர்ப்புற…

Read More

Drugs in school: போதை பழக்கம் அதிகம் ;பள்ளி மாணவர்கள் கோவை கலெக்டரிடம் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு போதைப் பொருள் மற்றும் கல்வி தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர். அப்போது மாணவ…

Read More

CM insurance: தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பெற முடியாமல் மக்கள் தவிப்பு…

தமிழகத்தில் அரசின் பொது இலவச காப்பீடு திட்டத்தில் சர்வர் பிரச்னையால் கடந்த 4 நாட்களாக மக்கள் பயன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் முதல்வரின் இலவச பொது மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் கீழ் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுபவர்களுக்கு பொது மருத்துவ காப்பீடு அட்டை அவசியமாக கேட்கிறார்கள். மாநில அளவில் பெரும்பாலான பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ காப்பீடு…

Read More

கோவையில் 312 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு.. .

கோவை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதை பொருள் விற்பனை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை சரகத்தில் நடப்பு ஆண்டில் 312 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . இந்த கஞ்சா மூட்டை மூட்டையாக கட்டி இன்று இரவு மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டது கோவை சரக டி ஐ ஜி சுவாமிநாதன் தலைமையில் இந்த கஞ்சா மூட்டைகள்…

Read More

கோவையில் நெடுஞ்சாலை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு…

Chief reporter. kalaivanan 25/6/26.. 5 pm கோவை ரேஸ்கோர்ஸ் ஜிஎஸ்டி அலுவலகம் அருகே கோவை சரக மாநில நெடுஞ்சாலைத்துறை துணை கண்காணிப்பு பொறியாளர் நித்திலன் என்பவரின் குடியிருப்பு உள்ளது. இன்று காலை முதல் இவரது வீட்டில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். கடந்த 5 ஆண்டில் கோவையில் நடந்த கட்டுமானம், பராமரிப்பு பணி தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்தனர். நித்திலன் டெண்டர் விண்ணப்பங்கள், ஒதுக்கீடு பணிகளை கவனித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்…

Read More

கோவையில் சுடுகாட்டில் மீன் வியாபாரி சடலத்தை தோண்டி எடுத்து நகை திருடிய கில்லாடி கைது…

கோவை சௌரி பாளையம் உடையாம்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (63). கடந்த 6ம் தேதி உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது மகன் வெங்கடேஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் சௌரி பாளையத்தில் உள்ள சுடுகாட்டில் அவரை அடக்கம் செய்தனர். அப்போது அவரது குடும்பத்தினர் விருப்பப்படி நாகராஜ் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் மீன் டாலருடன் கூடிய 3.5 பவுன் தங்க சங்கிலியுடன் அவரை புதைத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நாகராஜ் குடும்பத்தினர் அவருக்கு…

Read More

கோவை இளம் பெண் கொலையின் பரபரப்பு பின்னணி…

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Read More