கோவையில் முதியோர்களுக்கு டார்ச்சர்: 2 காப்பக வார்டன் மீது நடவடிக்கை…
கோவை மாவட்டத்தில் 319 மகளிர் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பு, தரமான உணவு, அடிப்படை வசதிகள் உள்ளதா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் உரிய நேரத்திற்குள் விடுதிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் தெரிவிக்காமல் மகளிர் விடுதியை விட்டு…
