கோவையில் பென்சன் கேட்டு 106 வயது பாட்டி புகார்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 106 வயதான வள்ளியம்மாள் என்பவர் நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் வந்து புகார் மனு அளித்தார். அப்போது அவர் தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை செய்தார் . அவருக்கு தற்போது 13 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வருகிறது . குடும்ப பென்ஷன்…

Read More

பானை செய்ய களிமண் தருவாங்களா.. தொழிலாளர்கள் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க நாள் கூட்டம் இன்று நடந்தது . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் ஆனைமலை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் மண் பானை தொழில் செய்து வருகிறோம். கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குயவன் குட்டையில் களிமண் எடுத்து வருகிறோம் . கடந்த…

Read More

தரையை தொட்டது சிறுவாணி நீர்மட்டம்… அடுத்த மாதம் 21ம் தேதி வரை மட்டுமே குடிநீர் இருப்பு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 15 மீட்டர் அதாவது 49.53 அடி . இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 8.66 அடி மட்டுமே இருந்தது. நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தினமும் 3.8 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி இருந்தும் நீர் மட்டம் பாதாளத்தை எட்டியதால் 38 சதவீத…

Read More

ஊட்டி பஸ் எப்ப வருமோ… கடுப்பில் காத்திருக்கும் பயணிகள்..

கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கடந்த 2010ம் ஆண்டு 8 கோடி ரூபாய் செலவில் கட்டி திறக்கப்பட்டது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கும் வகையில் இந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் துவக்க காலம் முதலே பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து முறையாக இயக்கப்படவில்லை. குறிப்பாக கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் வெளியே நின்று பயணிகளை ஏற்றி…

Read More

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பெரியார் அறிவுலகம்’ விரைவில் திறப்பு…

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 90 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள…

Read More

பதற வைக்கிறது காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்…

கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட் கடந்த 29-03-1960 ஆண்டு கோவை நகராட்சியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதைய தமிழக கவர்னரின் ஆலோசகர் லட்சுமி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சிவப்பிரகாசம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பஸ் ஸ்டாண்ட் தான் கோவையின் பிரதானமான பஸ் ஸ்டாண்டாக இருந்தது. இதற்கு பிறகு தான் கோவை நகரில் இதர இடங்களில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த டவுன் பஸ் ஸ்டாண்ட் தற்போது அடிப்படை வசதிகள்…

Read More

கோவையில் ‘கரப்பான் பூச்சி’ குரூப் கண்டன பேரணி…

கோவை காந்திபுரம் வி கே கே மேனன் ரோட்டில் இருந்து பெரியார் படிப்பகம் வரை கோவை மாவட்ட கிளை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (DYFI ) சார்பில் கண்டன பேரணி இன்று நடந்தது. இதில் சங்கத் தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி போட்டோவுடன் பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சமீபகாலமாக ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி ‘சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிபதி ஒருவர்வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சி போல் கூட்டம் கூட்டமாக…

Read More

கோவை மாவட்டத்தில் எப். எல் 2 பார்கள் முறைகேடு தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்டத்தில் எப்எல் 2 எப்எல்3 உரிமம் பெற்ற தனியார் பார்கள், ஹோட்டல், தங்கும் விடுதி பார் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது . இந்த கூட்டத்தில் கோவை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன் மற்றும் டாஸ்மாக், கலால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் தனியார்…

Read More

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் சோதனை நடத்த உத்தரவு…

கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை அலுவலகத்தில் கல்வாரிகள் கல் குவாரிகள் அளவீடு செய்வது தொடர்பான வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் இன்று நடந்தது. இதில் கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அளவு மற்றும் பரப்பு குறித்த…

Read More

கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை… கைதான குற்றவாளி கால் உடைப்பு…!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவர் திடீரென நேற்று காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இது தொடர்பாக சூலூர் போலீசில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் கிடந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. போலீசாரின் நடவடிக்கை கண்டித்து குற்றவாளிகள் மீது…

Read More