coimbatore police establish integrated Master command and control centre…

In a major step towards technology-driven policing and integrated public safety management, the Coimbatore District Police have established a state-of-the-art Master Command and Control Centre (MCCC) at the District Police Office here. The facility, inaugurated recently, has been designed as the central operational hub for surveillance, emergency response, cyber monitoring, disaster coordination, and law and…

Read More

கோவையில் சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் உறவினருக்கு 20 ஆண்டு சிறை…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (38) என்பவர், தனது உறவினர் முறையிலான இரண்டு வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 28 அன்று மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்கண்ணணனை…

Read More

கோவையில் கிரிப்டோ கரன்சி முதலீடு என ரூ. 29 லட்ச ரூபாய் மோசடி…

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த 45 வயதான தொழில் நிறுவனம் நடத்தி வரும் நபர் ஒருவருக்கு சில மாதம் முன்பு மெசஞ்சர் மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் விரைவாக அதிக பணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மெசஞ்சர் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார் . அவர் கிரிப்டோ கரன்சியில்…

Read More

21 வயசு ஆயிருச்சா… டாஸ்மாக் கடைகளில் ஆதார் ஆதாரம் வாங்கி விற்பனை…

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனையில் பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 21 வயதிற்கு குறைவான நபர்கள் மது குடிப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து 21 வயதிற்கு குறைவானர்களுக்கு மதுபாட்டில் தரக்கூடாது. வயது ஆதாரங்களை கேட்டு மது வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட அளவில் இளம் வயதினர் மது வாங்க வந்தால் அவர்களிடம் ஆதார் கார்டு, வயதிற்கான ஆதாரங்கள் கேட்கப்படுகிறது. இன்று புலியகுளம் தனியார் பார் மற்றும் சில டாஸ்மாக் கடையில் 21 வயதிற்கு…

Read More

கோவை போலீசில் மாஸ்டர் கமாண்ட் கன்ட்ரோல் சென்டர்…!

கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பு, அவசரகால பதில் நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாஸ்டர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சென்டர் (MCCC) நிறுவப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை சரக…

Read More

கோவை வெஸ்டர்ன் ரிங் ரோடு பணியில் ராயல்டி ரூ.30 கோடி மோசடியா…?!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை (வெஸ்டர்ன் ரிங் ரோடு) அமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டதில் விதிமுறை மீறல் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரோடு போடும் போது கிராவல் மண் எடுத்தால் ஒரு டன்னிற்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் என ராயல்டி தொகை (சீனரேஜ் கட்டணம்) செலுத்த வேண்டும். ஆனால் இந்த கட்டணத்தை கனிம வளம் மற்றும் புவியியல்…

Read More

பிஎல் படிச்ச ஜோசிய டாக்டருங்க… தவெக பெண் எம்எல்ஏ பேட்டி …

கோவை கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி நேற்று மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நாய்கடி பிரச்னைக்கு, தெரு நாய்கள் பெருகி வருவதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைகள் 80 சதவீதம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சில பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார். மருத்துவம் படிக்காமல் டாக்டர் என தனது பெயருக்கு முன்னால் போட்டு கொண்டிருப்பது ஏன்? என நிருபர்கள் கேட்ட போது,…

Read More

கோவையில் பார்சலில் போதை, வெடி பொருட்கள் சப்ளை ஆகிறதா… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!

கோவை மாநகர காவல் துறை சார்பாக, மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரியர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பார்சல்கள் பெறப்படும் மற்றும் சேமிக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 30 நாட்கள் பராமரிக்கப்பட…

Read More

‘ஷோபா மாடல்’ மீட்டிங்கில் தவெக பெண் எம்எல்ஏ அதிரடி…!

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெகவில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் கனிமொழி சந்தோஷ். இவர் சமீபத்தில் தனது வீட்டில் கவுண்டம்பாளையம் பகுதி பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பொது இடங்களில் சுகாதார பணிகள் சிறப்பாக செய்ய வேண்டும். நோய் தொற்று இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். நகர்ப்பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என உத்தரவுகளை வழங்கினார். அப்போது அவர் தனது வீட்டில் சொகுசு சோபாவில்…

Read More

கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை வழங்கினர். இவற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என ஐந்து…

Read More