ஊட்டி பஸ் எப்ப வருமோ… கடுப்பில் காத்திருக்கும் பயணிகள்..
கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கடந்த 2010ம் ஆண்டு 8 கோடி ரூபாய் செலவில் கட்டி திறக்கப்பட்டது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கும் வகையில் இந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் துவக்க காலம் முதலே பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து முறையாக இயக்கப்படவில்லை. குறிப்பாக கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் வெளியே நின்று பயணிகளை ஏற்றி…
