கோவை காப்பகத்தில் மாணவர் மீது தாக்குதல்; கலெக்டரிடம் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுங்கம் பகுதியை சேர்ந்த காவியா என்பவர் இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் எனது மகன் ரித்திக்ராஜ் தங்கியிருந்து படித்து வந்தான். இந்த நிலையில் எனது மகனை கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது அவனது உடலில் காயங்கள் இருந்தது. இதுகுறித்து அவனிடம் விசாரித்த போது, காப்பகத்தில் இருந்த 2 மாணவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்தான். இதனால்…

Read More