கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை… கைதான குற்றவாளி கால் உடைப்பு…!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவர் திடீரென நேற்று காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இது தொடர்பாக சூலூர் போலீசில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் கிடந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. போலீசாரின் நடவடிக்கை கண்டித்து குற்றவாளிகள் மீது…

Read More