கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் ஆரம்பிக்க தடை…

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் நடத்த கடும் தடை நீடிக்கிறது. செங்கல் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருந்த கோவையில் ஒரே ஒரு செங்கல் சூளை தான் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் செம்மண் வளம் மிகுதியாக காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், எட்டிமடை பகுதியில் செம்மண் பூமி காணப்படுகிறது. கடந்த காலங்களில் இங்கே செங்கல் சூளைகள் அதிகமாக காணப்பட்டது. தடாகம் பகுதியில் 187 செங்கல் சூளைகள் இயங்கியது. முறைகேடாக…

Read More