கோவையில் ஆன்லைன் டிரேடிங் என மூதாட்டியிடம் 1.66 கோடி ரூபாய் மோசடி…

கோவை வடவள்ளியில் 63 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதில் ஆன்லைன் டிரேடிங் குறித்து ரீல்ஸ் வந்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்பதற்காக அவர் ரீல்சின் கீழ் இருந்த லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது ‘வாட்ஸ் அப்’ எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ்…

Read More