கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு 5 ஆயிரம்… தேர்தலை ரத்து செய்ய சொல்லி புகார்…!

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தங்களுக்கு ஓட்டு போட சொல்லி வேட்பாளர்கள் சிலர் பணத்தை கொடுப்பதாக அதிகளவு புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பல இடங்களில் வெளிப்படையாக பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன்…

Read More