அதிக வெப்ப தாக்குதல் பயிர் காக்க கோவை கலெக்டர் யோசனை…!

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக வெப்பநிலை காரணமாக மக்காசோளம், சோளம், நிலக்கடலை, எள், பயறு வகைகள் போன்ற வேளாண் பயிர்கள், மலர்கள் மற்றும் பழ பயிர்களில் மலர் உதிர்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும்…

Read More