கோவையில் ரயில் பாதையில் விளையாடிய சிறுவன் உயிர் பறிபோனது…
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி ஜெயபிரியா. இவர்களது மகன் பிரகதீஷ் (8), அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் இன்று மதியம் பிரகதீஷ் வீட்டில் விளையாட செல்வதாக கூறி தனது சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்றார். பின்னர், ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அங்கு ரயில் வருகிறதா? என தண்டவாளம் அருகே நின்று வேடிக்கை பார்த்தார்….
