கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் இதுவரை 32 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காலை இமெயிலில் ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகம் கோவை மாவட்டத்தில் ஆறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம்…

Read More