கோவையில் பறக்கும் படை சோதனை: அப்சர்வர்கள் பரிசோதனை
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15ம் தேதி முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பறக்கும் படைகளின் நடவடிக்கைகளில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக புகார் இருந்தது. முறையான ஆவணங்கள் இருந்தாலும் பொருட்கள் மற்றும் பணத்தை விடுவிப்பதில்லை. பொதுமக்களை அலைய வைக்கும்…
