மக்களை தேடி பணியாளர்களுக்கு சம்பளம் தரலை….
கோவை கலெக்டர் அலுவலகம் முன் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் பொது செயலாளர் மகாலட்சுமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் சர்க்கரை நோய் பரிசோதனை, மருந்து பெட்டகம் வீடுகளுக்கு சென்று வழங்குதல் போன்ற பணியில் கடந்த 5 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.5,500 ஊக்க தொகை அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கடந்த அரசு பொறுப்பில் இருந்த போது நேஷனல் ஹெல்த்…
