கோவையில் யூரியா மூட்டை கடத்தலுக்கு உதவிய அதிகாரிகளை தப்ப வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு…
கோவை மதுக்கரை பகுதியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியகுடோனில் திரவமாக மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது. மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான 128 டன் எடையிலான யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இங்கே யூரியா மூட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்து…
