கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி மகன் அமுதன் (19). இவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் சிலருடன் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி நான்காம் ஆண்டு மாணவர்கள் வைத்திருந்த இரு கைபேசிகளை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்கள்…
