கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு: ஒப்பந்ததாரர்கள் புகார்…

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகம் (AR/VR Lab) அமைத்தல் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வரும் 19ம் கோரப்பட உள்ளது . 11 பேக்கேஜ் என பிரிக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் ஆவணத்தில், முன் அனுபவம் மற்றும் தகுதி தொடர்பாக பல்வேறு முரண்பாடான நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிபந்தனைகள் பொதுவாக தகுதியான மற்றும் அனுபவமுள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டியிடுவதற்கு ஏதுவாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும்…

Read More