கோவையில் கட்டட வரைவு அனுமதி தாமதம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் கட்டட வரைவு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வருகிறது.ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டிட வரைவு அனுமதி விண்ணப்பங்கள் அனுமதி வழங்காமல் முடக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆன்லைனில் கட்டட வரைவு விண்ணப்பங்களின் நிலைமை தொடர்பாக முறையாக தெரிவதில்லை என கட்டிட வரைவாளர்கள் புகார் கூறியுள்ளனர். மாநகராட்சி அனுமதி காலதாமதம் செய்து வருவதால் சிலர் அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டி வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக…

Read More