பயிர் காப்பீடு செய்ய கோவை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு…
தமிழ்நாட்டில் 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் பருவத்திற்கான அறிக்கை பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரிப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் நெல், மக்காச்சோளம் சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யலாம். மக்காச்சோளம்,…
