கோவையில் கல்லூரி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை… மாணவர்கள் விடுதிகளில் சோதனை நடத்த உத்தரவு
கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி நிர்வாகங்கள் போலீசார் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் தமிழக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கோவை சரக டிஐஜி சாமிநாதன் கோவை மாவட்ட போலீஸ் எஸ் பி பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்,…
