நடுரோட்டில் ஆபத்தான மின்கம்பங்கள்
கோவை சுங்கம் பெரியார் நகர் பகுதியில் நடுரோட்டில் மின் துன்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சில மின்கம்பங்கள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழும் நிலைமையில் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மின்வாரியத்தினர் அங்கே மின் கம்பங்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்தனர். ஆனால் இந்த பணியை அவர்கள் நிறைவாக செய்யாமல் அறைகுறையாக பெயரளவுக்கு செய்துள்ளனர். மின்கம்பங்களை மிகவும் உறுதியாக செய்யாமல் தரைதளத்தில் மேலோட்டமாக கான்கிரீட் தளம்…
