கோவையில் 434 பேருக்கு பிடி வாரண்ட்…

கோவை மாநகரில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக உள்ள 434 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாட்களில் 26 பேரை கைது செய்துள்ளனர். கோவை மாநகர போலீசார் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கமிஷனர் கண்ணன், தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டது…

Read More