கோவை மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு விரைவில் புதிய வாக்காளர் அடையாள அட்டை..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை தபால்கள்.. கோவை மாவட்டத்தில் 25.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நடந்தது . இதில் 6.50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 19ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள்…

Read More

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ வைப்பதை கண்காணிப்பு கேமரா..

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. நகரில் மாநகராட்சியின் 100 வார்டில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் இங்கே குவிக்கப்பட்டு வருகிறது. குப்பைத்தொட்டியில் சிலர் ஓட்டல் கடைகளின் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக தெரிகிறது. இந்த சாம்பலில் உள்ள எரியும் கரி துண்டுகளும் குப்பைகளுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள். முறையாக தரம் பிரிக்காமல் லோடு கணக்கில் குவியும் குப்பைகளில் எளிதாக தீப்பிடித்து விடுகிறது. புதிதாக கொட்டப்படும் குப்பைகளில் மீத்தேன் வாயு…

Read More

கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், நில அளவையாளர் ஒன்றிணைப்பு குழு, வருவாய் கிராம உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக…

Read More

கோவையில் இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்..!

அரிசி மூட்டைகள் ஏற்றிய வாகனத்தை ஓட்டி செல்ல தயாரான வாலிபர்.. கோவை குளத்து பாளையம் பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் நடத்தும் ரேஷன் கடையில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி முறைகேடாக கடத்தப்பட்டு வருவதாக ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் பிரிவு அலுவலருக்கு புகார் மனு தரப்பட்டது. கடந்த மூன்று மாதமாக இரு சக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் பல்வேறு…

Read More

கோவையில் கொள்ளையடித்த 2 பேர் கைது; 40 பவுன் தங்க நகை மீட்பு..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை நிலையில் உள்ள வீடுகளில் திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ராகவ் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தங்க நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது . இவர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளை நடந்ததாக தெரியவந்துள்ளது . இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் . வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் திருடர்கள் வந்து சென்ற காட்சி பதிவு ஆகியிருந்தது. இதை வைத்து…

Read More

மாசம் 5 ஆயிரம் போதுமா..? கோவையில் சிறப்பாசிரியருக்கு புகார்..!

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி இன்று இல்லம் தேடி கல்வி சிறப்பாசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர் ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பாசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இன்று புகார் மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன்…

Read More

கோவையில் 60 மகளிர் தங்கும் விடுதிகள் மூடல்..! சமூக நலத்துறை நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் 368 மகளிர் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது சில விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக புகார் வந்தது . தங்கும் விடுதியில் உரிய வசதிகள் செய்து தர வேண்டும். முறையாக உரிமம் பெற்று நேர விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சமூக நலத்துறை அறிவித்தது. சில தங்கும் விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக புகார் தரப்பட்டது சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தபோது. 21 விடுதிகள்…

Read More

கோவையில் லாரி டோர் திறந்ததால் உயிரிழந்த தொழிலாளி..

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (50). இவர் கோவையில் கடந்த 30 வருடங்களாக தங்கி எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். நேற்று பெங்களூரில் இருந்து லாரியில் இருவரும் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு கோவை எம்.ஜி ஆர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். லாரி எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகில் மேட்டுப்பாளையம் ரோட்டில் நின்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்னால் கதவின் அருகில் பிரகாஷ் அமர்ந்து இருந்தார் . காய்கறி இறக்குவதற்காக காத்திருந்தனர் . அப்போது லாரியின்…

Read More

கோவையில் 9454 மாநகராட்சி தொழிலாளர்களுக்கு காலை உணவு..!

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த விழா கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காலை உணவாக இட்லி, வடை, பொங்கல் மைசூர்பா வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்…

Read More

கோவையில் இளம் பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. வாலிபர் மீது வழக்கு

கோவையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வந்த நந்தகுமார் (24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நந்தகுமார் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து நந்தகுமார் அவரை காதலிப்பதாக டார்ச்சர் செய்து வந்தார். இதில் கடுப்பான மாணவி பல்கலைக்கழக டீன்…

Read More