கோவையில் தற்கொலை செய்வதாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவி மாயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கருகடம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 45). இவரது மகள் தேவிகா (23). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆனஸ்தீசியா டெக்னாலஜி படித்து வருகிறார். கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இவர் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார் . இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது தந்தைக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் நீங்கள் தாயை…

Read More

கோவை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை…!

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதமாக வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதுவும் சமீப நாட்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி வெயில் வெளுத்து வாங்கியது. பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக தென்மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்தது. மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில்…

Read More

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல க்யூ ஆர் கோடு அடையாள அட்டை…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் நான்காம் தேதி நடக்க உள்ளது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில் எண்ணிக்கை நடத்த உள்ள அலுவலர்கள் அதிகாரிகள் போலீசார் மற்றும் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் என 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்ஒவ்வொரு தொகுதிக்கும் 14 முதல் 20 டேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு…

Read More

கோவையில் வியாபாரி மாணவரிடம் 49 லட்ச ரூபாய் மோசடி…!

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகர் முதலாவது தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் ( 53). இவரது மகன் மித்தேஸ்வரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு செட்டிபாளையம் மெயின் ரோடு கோவில் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ( 33) என்பவர் அறிமுகம் ஏற்பட்டது நன்றக பழகி உள்ளனர்ப. அப்போது செல்வகுமார் சீனிவாசனிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் எனக்கு பழக்கம். நான் அவர்களிடம்…

Read More

டிரான்ஸ்பார்மர் டெண்டர் முறைகேடு: செந்தில் பாலாஜி பேட்டி…!

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது : கடந்த 2021 ம் ஆண்டு முதல் தமிழக மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு மின்மாற்றி கொள்முதன் செய்யப்பட்டத்தில், தவறுகள் நடந்திருக்கின்றன என ஒரு அமைப்பு புகார் தெரிவித்து. மின்சார வாரியத்தைப் பொருத்தவரைக்கும், மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987 ம் ஆண்டு தொடங்கி அன்றைய நடைமுறைகள் என்ன பின்பற்றப்பட்டதோ. அதே நடைமுன்றதான் இன்று வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு டெண்டர் அறிவிக்கும்போது 20 பேர்,…

Read More

கோவையில் 20265 வாக்காளர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது, இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், போக்குவரத்து போலீசார், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் போக்குவரத்து கழக ஊழியர்களும் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 28 பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு…

Read More

கோவை மாநகராட்சி கஜானாவை காலி செய்யும் ஆகாய தாமரை…!

கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரிய குளம் படகு துறையாக செயல்படுகிறது. பூங்கா, வாக்கிங் தளம் என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து பயன்பாட்டிற்கு வந்தும் இந்த குளங்களில் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. கோவை அரசு மருத்துவமனை கழிவு, சாக்கடை, பல்வேறு நிறுவனங்களின் கழிவுகள், நகரின் தெற்கு, மத்திய பகுதி சாக்கடைகளின் சங்கமமாக இந்த இரு குளங்களும் இருக்கிறது. இங்கே கழிவு நீரை சுத்திகரிக்க பல கோடி…

Read More

KCP infra நிறுவனம் கட்டமைத்த சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூனில் திறப்பு…!

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி பகுதியில் 1140 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி பாதையாக மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. 52.90 கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் முதல் எருக்கம்பெனி வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு, என்எஸ்.ஆர் ரோடு, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக இந்த மேம்பாலம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த…

Read More

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள்… கோவையில் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் யன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது . ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 70…

Read More

தவறி விழுந்த மூச்சு திணறிய இரு குழந்தைகள் சாவு

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஓம்பிரசாத் மற்றும் விருத்திகா (23) தம்பதியினருக்கு 52 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரியா ஸ்ரீ என பெயர் வைத்தனர். குழந்தைக்கு சற்று மூச்சு திணறல் இருந்ததாக தெரிகிறது. நேற்று விருத்திகா குழந்தைக்கு பால் கொடுத்தார் .‌ சிறிது நேரத்தில் குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது. பதறிப் போன அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது வழியில்…

Read More