37 ஆயிரம் தட்கல் மின் இணைப்பு என்னாச்சு…விவசாயிகள் ஏமாற்றம்

கோவையில் தமிழக விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்ற) மாதாந்திர செயற்குழு கூட்டம் பேரூர் ஆறுமுக கவுண்டனூரில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் ரங்கநாதன், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையினருக்கு, 234 எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்னைகளை விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திருத்தவும் ரத்து செய்யவும் எம்எல்ஏக்கள்,…

Read More

கோவையில் பள்ளி வாகனங்கள் விரைவில் ஆய்வு…

கோவை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் பிரேக், பாதுகாப்பு கருவிகள், வேக கட்டுபாட்டு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடிக்கடி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் பள்ளிகள் துவக்கப்படவுள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்படவில்லை. மாவட்ட அளவில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. இதில் சில வாகனங்கள் பள்ளி வாகனங்கள் என்ற பெயரில் வேறு சில பயன்பாட்டில் இருக்கிறது. தகுதி இல்லாத நிலையில்,…

Read More

கோவையில் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு…

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்பட்டு வருகிறது. எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முது நிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் கடந்த…

Read More

கோவையில் ‘பிட்னஸ் ஊசி’ பயன்படுத்திய ஜிம் பயிற்சியாளர் மர்ம சாவு

கோவை வடமதுரை அருகே உள்ள குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). காளப்பட்டி நேரு நகர் பகுதியில் இவர் ஜிம் பயிற்சியாளராக வேலை செய்தார். வினோத் குமார் தனது உடலை பிட் ஆக வைத்திருக்க சில புரோட்டின் மற்றும் தாது பொருட்கள் அதிகம் உள்ள ஊசி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இவர் தொடர்ந்து இது போல் செய்வது அறிந்த அவரது குடும்பத்தினர் இயற்கை உணவு எடுத்துக் கொள்ளவும் மருந்து பொருட்களை தவிர்க்க வேண்டும் என…

Read More

கோவையில் சடலத்துடன் சாலை மறியல்: 9 பேர் மீது போலீசார் வழக்கு…!

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக…

Read More

கோவையில் மதிப்பெண் குறைவினால் பள்ளி மாணவி தற்கொலை…!

கோவை கணபதி தங்கம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் யாழினி (17). இவர் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் யாழினி 4 5 4 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் இந்த மதிப்பெண் போதுமானதாக இல்லை என தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது கொண்டிருந்தார் மேலும் தனக்கு மிகவும் குறைவான மதிப்பெண் வந்திருக்கிறது. இதை வைத்து தான் விரும்பிய பாடத்தை தேர்வு…

Read More

கோவையில் வாலிபரை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் சாலை மறியல்…!

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக…

Read More

கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு…96.66 சதவீத தேர்ச்சி…!

கோவை மாவட்டத்தில் 2026ம் ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்தது. இந்த பொதுத்தேர்வில் 96.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 35,448 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் . இதில் 34,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் மட்டும் 16,235 பேர் தேர்வு எழுதியதில் 15,531 பேரும், மாணவிகள் 19,213 பேர் தேர்வு எழுதி 18,733 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…

Read More

ஆள் இல்லாத கோவை மேற்கு பைபாஸ் ரோடு… ரூ. 250 கோடி வெட்டி செலவு…!

கோவை மேற்கு பைபாஸ் ரோடு மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டது. 4 வழிப்பாதையாக 17.50 மீட்டர் அகலத்தில் இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ரோடு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது. நகரில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும், பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் 50 முதல் 60 சதவீதம் குறையும் என…

Read More

கோவையில் குப்பை விவகாரத்தில் மூதாட்டியை வெட்டி கொலை செய்தவர் கைது…!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர் வயல் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்லி ( 72) . இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தனியார் நிறுவனஊழியரான நோபில் வாட்சன் ( 47) என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. ஜெஸ்லி அடிக்கடி நோபில் வாட்சன் வீட்டு முன்பு குப்பையை கொட்டி வந்துள்ளதாக தெரிகிறது. இதை நோபில் வாட்சன் கண்டித்து வந்தார். இன்று காலை ஜெஸ்லி குப்பை கொட்ட வந்தபோது அவருடன் நோபில் வாட்சன் வாக்குவாதம்…

Read More