கோவையில் வாலிபரை குத்தி கொலை செய்த 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நவீன் (24) . கோவையில் உள்ள தனியார்கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு நவீன் வேலை தேடி கோவை வந்தார். அவர் உடையாம்பாளையம் அசோக்நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறையில் தங்கினார். நேற்று நவீனின் நண்பர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக சென்றனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கினார் இதனை அவர்கள் தனது நண்பர் நவீனிடம்…

Read More

கர்ப்பிணி பெண் தற்கொலை கணவருக்கு 4 ஆண்டு சிறை

கோவை அடுத்த துடியலூர் சந்தை வீதியை சேர்ந்தவர் வளர்மதி (23). இவர் ரவிக்குமார் (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரவிக்குமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதாக தெரிகிறது. இதனை அறிந்த வளர்மதி, ஏன் என்னை ஏமாற்றி திருமணம் செய்தாய்? என ரவிக்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் தம்பதிக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வளர்மதி கடந்த 2010ம்…

Read More

கோவையில் மறியல் போராட்டம் செய்த 700 திமுகவினர் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுக மறியல் போராட்டம் இன்று நடந்தது. 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் சிக்னல் மற்றும் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற திமுகவினர் சாலையில் படுத்து, உருண்டு, தவெக…

Read More

திருட முயன்ற வடமாநில போதை வாலிபர் மீது தாக்குதல்

கோவை ரயில் நிலையம் அருகே சுமார் 30 வயது மதிக்கதக்க சட்டை அணியாத வடமாநில வாலிபர், இன்று இரவு பிரியாணி கடை ஒன்றில் புகுந்தார். அங்கே ஊழியர்கள் உணவு சப்ளை செய்து கொண்டிருந்த போது அவர்கள் கண் முன்பே பொருட்களையும், பணத்தையும் எடுக்க முயன்றார். அவர்கள் விரட்ட முயன்ற போது அவர் செல்லாமல் கல்லா பெட்டியை தேடினார். அவர்கள் எவ்வளவு முயன்றும் முடியாத நிலையில் குத்தியை எடுத்து அடித்து விரட்டினர். அடி வாங்கியும் செல்லாமல் அவர் தொடர்ந்து…

Read More

கோவை ரயில்வே ஸ்டேஷனில் பாலியல் டார்ச்சர்: வாலிபர் மீது பெண் தாக்குதல்

கோவை ரயில்நிலையம் வழியாக வடமாநிலத்திற்கு அதிகளவு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் பயணம் செய்ய வடமாநிலத்தினர் அதிகளவு ரயில் நிலையம் முன் காத்திருக்கிறார்கள். இன்று இரவு ரயில் நிலையம் முன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்தனர். பலர் துணி, பாய் போட்டு படுத்திருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர், அருகே படுத்து தூங்கிய இளம்பெண்ணிடம் வாலிபர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் எழுத்து நின்று அந்த வாலிபரை எட்டி உதைத்து தாக்கினார். மேலும்…

Read More

பயிர் காப்பீடு செய்ய கோவை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு…

தமிழ்நாட்டில் 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் பருவத்திற்கான அறிக்கை பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரிப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் நெல், மக்காச்சோளம் சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யலாம். மக்காச்சோளம்,…

Read More

கூரியரில் போதைப் பொருள் சப்ளை செய்யக்கூடாது… போலீசார் எச்சரிக்கை

போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் ஆலோசனை கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை ஒழிக்க, மாவட்ட போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனங்கள், பார்சல் கையாளும் நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின்…

Read More

டிஜிட்டல் அரெஸ்ட் என 1.53 கோடி ரூபாய் பறிப்பு

சேலத்தை சேர்ந்த 70 வயது தம்பதி கோவை மாநகரில் தனியார் காப்பக பராமரிப்பு குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவர்களின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளீர்கள் , இதனால் நாங்கள் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்ய…

Read More

பேரூர் நொய்யல் கரையில் ஆடிப்பெருக்கு…

. கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் பேரூர் முக்தி தரும் தலமாக கருதப்படுகிறது. இறந்த முன்னோர்களுக்கு இங்கே சடங்கு செய்து தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று பிறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுக்க அதிகளவு பொதுமக்கள் வந்திருந்தனர் அதேசமயம், இறந்து போன குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பெரியோர் ஆகியோருக்கு படையல் வைத்து…

Read More

டெங்கு கொசுக்களை அழிக்க 12 லட்சம் பொருட்களை அகற்ற கோவை மாநகராட்சி திட்டம்…

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சிகளில் உள்ள மத்திய கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய மண்டல பகுதிகளில் வார்டு, வாரியாக ஆய்வு செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சில வீடுகள், குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தேவையற்ற பொருட்களை குவித்து வைத்திருப்பதன் மூலமும், டயர், சிரட்டை ஆகியவற்றில் நீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் கோவை மாநகராட்சியில் வார்டு…

Read More