கோவையில் வேட்பாளர்களே தெரியவில்லை.. அட்வான்ஸ் பிரச்சாரம்..!
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் பிரச்சார பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் இரவு நேர பிரச்சாரம், தெரு முனை பிரச்சாரம், சாதனை விளக்க பிரச்சாரம் போன்ற பல்வேறு வகை பிரச்சார நிகழ்வுகள் பரவலாக நடக்கிறது. வேட்டாளர்கள் யார், கூட்டணியில் யார் யார் என தெரியாத நிலையிலும் உத்தேசமாக சில கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரம்…
