கோவையில் பள்ளி சீருடைகள் தைப்பதில் பல லட்ச ரூபாய் மோசடி..! கலெக்டரிடம் புகார்
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு குவிந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்கள்.. கோவை பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டுறவு குடிசை தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவை ஏடிடி காலனி, ராமநாதபுரம், மதுக்கரை மற்றும் காரமடை ஆகிய இடங்களில் சங்கத்தின் கிளை உள்ளது. இந்த சங்கத்தில் 500 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் தற்போது 100 பேர் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அரசிடமிருந்து பள்ளி சீருடை தைக்க துணிகள்…
