சடங்குகளை உருவாக்கிய நாட்டார் சபைகள்…

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி 10ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலம் (கோவை வட்டாரம்) 3,750 சதுர கி.மீ பரப்பாக இருந்தது. இதில் வாயறைக்கா நாடு, பொங்கலூர்க்கா நாடு, பேரூர் நாடு என மூன்று முக்கிய பகுதிகள் இருந்தன. நாடு என்பது வட்டாரமாக குறிக்கப்பட்டு வந்தது. ஆலத்தூர், வெள்ளலூர், மன்னியூர், சூரலூர் திருமுருகன்பூண்டி போன்றவற்றின் பெயர்கள் நாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு ஆதாரங்களில் இது தொடர்பாக பெயர்கள் இருந்துள்ளன. ஆனால் முப்பெரும் நாடுகளின் கட்டுபாட்டுக்குள் சிறு நாடுகள்…

Read More

காயாத காஞ்சி மாநதி….

காஞ்சிமாநதி என்ற நொய்யல் ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் 70க்கும் மேற்பட்ட ஓடை நீர் மூலமாக சங்கமிக்கிறது. நொய்யல் ஆறு கி.பி.12ம் நூற்றாண்டில் இயற்கையாக காட்டாறாக உருவானதாக கூறப்படுகிறது. 183 கி.மீ தூரம் பாயும் இந்த ஆறு கொடுமுடியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசன பரப்புக்கு நீர் ஆதாரமாக இருந்த வற்றாத ஜீவநதி தான் நொய்யல். 700 ஆண்டுகளுக்கு முன் பேரூர் பகுதியில் நொய்யலின் இடையே இரண்டு கல்லணைகள் இருந்தன. இவை…

Read More

கொங்கு நாட்டை காத்த புலி குத்தி வீரர்கள்…!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வனாந்திரமாக காட்சி அளித்தது கொங்கு நாடு. சிறுத்தை, புலி கூட்டத்திற்கு இடையே உயிர் பயத்தில் மரண போராட்டத்தில் மக்கள் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். பனங்காடு, முள்காடு, புதர்காடு, மரக்காடு, பாறைக்காடு என பல்வேறு வகையான காடுகளின் தொகுப்பாக கொங்கு நாடு காணப்பட்டது. இப்போதைய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரத்தை உள்ளடக்கிய பகுதி தான் அன்றைய கொங்கு நாடு. சிறுத்தை, புலி கூட்டத்தை அடக்க இளைஞர்கள் படை உருவாக்கப்பட்டது….

Read More

கோவை கேரளாவுக்கான ராசகேசரி பெருவழி பாதை…

கோவை மாவட்டத்தில் அழிந்து போன கால சுவடுகளில் ராச கேசரி பெருவழிச்சாலையும் ஒன்று. வணிகர்கள், யாத்ரிகர்கள் பயன்படுத்திய அந்த காலத்து 7 நெம்பர் ரோடு’ தான் ராச கேசரி பெருவழி. 13ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பரகேசரி வழி வந்த மன்னர் ராசகேசரி அமைத்த ரோடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கரூர் அருகே கொடுமணல் என்ற பகுதியில் இருந்து கோழிக்கோடு வரை ராசகேசரி பாதை நீண்டுள்ளது. சுமார் 400 கி.மீ தூரத்திற்கு இந்த ரோடு…

Read More

பிளேக் நோயில் கோவையை காவு வாங்கிய எலிகள் …

குறுநில மன்னர்களையும், மங்காத வளங்களையும் கண்ட கோவை, பேரழிவையும், பெரும் துன்பத்தையும் சந்தித்துள்ளது. கடந்த 1900ம் ஆண்டில் கோவையின் மக்கள் தொகை 40 ஆயிரம் ஆக இருந்தது. அப்போது கோவையில் 10 பெரிய கிணறுகள் இருந்தன. அந்த கால கட்டத்தில் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டம் கிடையாது. கோவையை சுற்றி அதிகளவு குளங்கள் இருந்தன. தண்ணீர் தடையின்றி கிடைத்தாலும் கிணற்று நீரை தான் மக்கள் பிரதான குடிநீராக பயன்படுத்தி வந்தனர். குடிப்பது, துவைப்பது, ஆடு மாடுகளை குளிப்பாட்டுவது…

Read More

கோவையில் ஆட்சியாளர்கள் பெயரில் வீதிகள்…

கோவை 18ம் நூற்றாண்டில் கோவை பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1801ம் ஆண்டில் கோவை தனி மாவட்டமாக உருவானது. 1865ம் ஆண்டில் நகர மேம்பாட்டு சட்டத்தின் படி ஆட்சி நிர்வாகம் நடந்தது. 1966ம் ஆண்டில் நகர சபையும், நகராட்சி கமிஷனும் உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக கலெக்டர் இருந்தார். நகர சபையில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். 1884ம் ஆண்டு முதல் நகர சபைக்கு தேர்தல் நடந்தது. நகர சபை தலைவர்களும், உறுப்பினர்கள் ஓட்டு தேர்தலில் தேர்வு பெற்றனர். கோவை…

Read More

கோவையில் வாலிபரை குத்தி கொலை செய்த 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நவீன் (24) . கோவையில் உள்ள தனியார்கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு நவீன் வேலை தேடி கோவை வந்தார். அவர் உடையாம்பாளையம் அசோக்நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறையில் தங்கினார். நேற்று நவீனின் நண்பர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக சென்றனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கினார் இதனை அவர்கள் தனது நண்பர் நவீனிடம்…

Read More

கர்ப்பிணி பெண் தற்கொலை கணவருக்கு 4 ஆண்டு சிறை

கோவை அடுத்த துடியலூர் சந்தை வீதியை சேர்ந்தவர் வளர்மதி (23). இவர் ரவிக்குமார் (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரவிக்குமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதாக தெரிகிறது. இதனை அறிந்த வளர்மதி, ஏன் என்னை ஏமாற்றி திருமணம் செய்தாய்? என ரவிக்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் தம்பதிக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வளர்மதி கடந்த 2010ம்…

Read More

கோவையில் மறியல் போராட்டம் செய்த 700 திமுகவினர் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுக மறியல் போராட்டம் இன்று நடந்தது. 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் சிக்னல் மற்றும் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற திமுகவினர் சாலையில் படுத்து, உருண்டு, தவெக…

Read More

திருட முயன்ற வடமாநில போதை வாலிபர் மீது தாக்குதல்

கோவை ரயில் நிலையம் அருகே சுமார் 30 வயது மதிக்கதக்க சட்டை அணியாத வடமாநில வாலிபர், இன்று இரவு பிரியாணி கடை ஒன்றில் புகுந்தார். அங்கே ஊழியர்கள் உணவு சப்ளை செய்து கொண்டிருந்த போது அவர்கள் கண் முன்பே பொருட்களையும், பணத்தையும் எடுக்க முயன்றார். அவர்கள் விரட்ட முயன்ற போது அவர் செல்லாமல் கல்லா பெட்டியை தேடினார். அவர்கள் எவ்வளவு முயன்றும் முடியாத நிலையில் குத்தியை எடுத்து அடித்து விரட்டினர். அடி வாங்கியும் செல்லாமல் அவர் தொடர்ந்து…

Read More