ஆத்துப்பாலம் மயானத்தில் மனித மண்டையோடு, எலும்புகளை தோண்டி வீசும் அவலம்…
கோவை ஆத்துப்பாலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பிலான மயானம் உள்ளது. கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மயானம் பயன்பாட்டில் இருக்கிறது. பல ஆயிரம் சடங்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியால் இங்கே சடலம் புதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரிரு நபர்கள் சடலம் அடக்கம் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இங்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமாதிகள் இருக்கிறது. அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சடங்கு செய்வதால் இவற்றை மாநகராட்சியினர் அகற்றவில்லை. மயானத்தில்…
