கோவை ரயில்வே ஸ்டேஷனில் பாலியல் டார்ச்சர்: வாலிபர் மீது பெண் தாக்குதல்

கோவை ரயில்நிலையம் வழியாக வடமாநிலத்திற்கு அதிகளவு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் பயணம் செய்ய வடமாநிலத்தினர் அதிகளவு ரயில் நிலையம் முன் காத்திருக்கிறார்கள். இன்று இரவு ரயில் நிலையம் முன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்தனர். பலர் துணி, பாய் போட்டு படுத்திருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர், அருகே படுத்து தூங்கிய இளம்பெண்ணிடம் வாலிபர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் எழுத்து நின்று அந்த வாலிபரை எட்டி உதைத்து தாக்கினார். மேலும்…

Read More

பயிர் காப்பீடு செய்ய கோவை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு…

தமிழ்நாட்டில் 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் பருவத்திற்கான அறிக்கை பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரிப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் நெல், மக்காச்சோளம் சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யலாம். மக்காச்சோளம்,…

Read More

கூரியரில் போதைப் பொருள் சப்ளை செய்யக்கூடாது… போலீசார் எச்சரிக்கை

போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் ஆலோசனை கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை ஒழிக்க, மாவட்ட போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனங்கள், பார்சல் கையாளும் நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின்…

Read More

டிஜிட்டல் அரெஸ்ட் என 1.53 கோடி ரூபாய் பறிப்பு

சேலத்தை சேர்ந்த 70 வயது தம்பதி கோவை மாநகரில் தனியார் காப்பக பராமரிப்பு குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவர்களின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளீர்கள் , இதனால் நாங்கள் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்ய…

Read More

பேரூர் நொய்யல் கரையில் ஆடிப்பெருக்கு…

. கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் பேரூர் முக்தி தரும் தலமாக கருதப்படுகிறது. இறந்த முன்னோர்களுக்கு இங்கே சடங்கு செய்து தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று பிறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுக்க அதிகளவு பொதுமக்கள் வந்திருந்தனர் அதேசமயம், இறந்து போன குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பெரியோர் ஆகியோருக்கு படையல் வைத்து…

Read More

டெங்கு கொசுக்களை அழிக்க 12 லட்சம் பொருட்களை அகற்ற கோவை மாநகராட்சி திட்டம்…

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சிகளில் உள்ள மத்திய கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய மண்டல பகுதிகளில் வார்டு, வாரியாக ஆய்வு செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சில வீடுகள், குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தேவையற்ற பொருட்களை குவித்து வைத்திருப்பதன் மூலமும், டயர், சிரட்டை ஆகியவற்றில் நீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் கோவை மாநகராட்சியில் வார்டு…

Read More

பெண் உள்ளாடைகளை திருடிய சைக்கோ கும்பல்…

கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எஸ் நகரில் உள்ள குடியிருப்புகளில்,வீட்டின் வெளியே துவைத்து காயப் போடப்பட்டு இருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மாயமாகி வந்தன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து பெண்களின் ஆடைகள் மட்டும் காணாமல் போனதால், அப்பகுதி பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது, இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, இதுவரை…

Read More

17 வயது சிறுமிக்கு டார்ச்சர், 15 வயது சிறுவன் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது ‘சிங்கப்பெண்’ மூலம் இளம்பெண் புகார் அளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் சார்பில் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அவசர உதவி எண் 1091 -யை தொடர்பு கொண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து ‘சிங்கப்பெண்’ போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தான் 17 வயதாக இருந்த…

Read More

கள்ளக் காதலியை கொலை செய்த வாலிபர் தந்தையுடன் கைது…

பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோடங்கிபாளையம் செல்லும் சாலையில், ஒரு தோட்டத்து பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. கிணத்துக்கடவு போலீசார் பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளியை தேடி வந்தனர். கொலை நடந்த சாலையில் இருந்து இரண்டு நபர்கள் பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி செல்லும் காட்சியும், ஒட்டி செல்பவரின் முகமும் பதிவாகியிருந்தது. இதை வைத்து விசாரித்த போது பழனி முத்து(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பழனிமுத்துவின் தந்தை குருநாதனின்…

Read More

உக்கடம் பெரியகுளம் கரை உடையும் அபாயம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் கரும்புக்கடையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வகையில் 5 ஆண்டிற்கு முன் குளக்கரையில் ரோடு போட்டார்கள். ஏற்கனவே இந்த பகுதி வாக்கிங் தளமாக இருந்தது. இதில் இருந்த இன்டர்லாக் கற்களை அகற்றி பின்னர் தார் ரோடு போட்டார்கள். உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணியின் போது இந்த ரோடு தான் பிரதானமாக மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டது. 1.6 கி.மீ தூரம் அமைந்த இந்த ரோடு தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. சில வாகனங்கள் இந்த வழியாக…

Read More