கோவையில் நண்பரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு…

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (22) . இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த,செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ்(16), மாதேஷ்(22),ஆகியோருடன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது குடித்தனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, நள்ளிரவில் தூங்காமல் கொலை செய்வது தொடர்பாக…

Read More

கோவை மாநகரில் 940 ரவுடிகள் கண்காணிப்பு…

கோவை மாநகரில் கடந்த ஆண்டு 178 ரவுடிகள் ஆறு மாதங்கள் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் 57 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்த ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகள், வெளியே நடமாடி கொண்டு இருக்கும் ரவுடிகளை போலீசார் கண்காணித்து அவர்களின் கொட்டத்தை…

Read More

ரயிலில் ஓசி பயணம்; 2.19 கோடி ரூபாய் அபராதம்

சேலம் கோட்டத்தில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர டிக்கெட் சோதனைகளின் மூலம் ரூ.2.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில்நிலையங்களில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் சரவணகுமார் வழிகாட்டுதலின் பேரில், சேலம் கோட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இதில், டிக்கெட் இன்றி பயணம், முறைகேடான பயணம், பதிவு செய்யப்படாத…

Read More

கோவையில் ரத்தம் தெளித்து மாந்திரீக பூஜையா… போலீசார் விசாரணை

கோவை கோவில்மேடு ராஜ கோபால் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் ரகசியமாக சென்று ரத்தம் தெளித்து சென்றுள்ளார். அதிகாலையில் வீட்டை திறந்து பார்த்த குடும்பத்தினர் வீட்டின் முன் தெளிக்கப்பட்டிருந்த ரத்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். ரத்த அபிஷேகம் செய்து மாந்திரீக பூஜை எதாவது நடத்தப்பட்டதா என விசாரித்தனர். மேலும் ரத்தம் தெளிக்கப்பட்ட இடத்தின்…

Read More

ஆபாச ஆப்பில் பாய் பிரண்ட்டை சந்திக்க சென்ற வாலிபருக்கு விபரீதம்

கோவை அருகே பேரூர் சுண்டக்காமுத்தூர் தியாகராஜன் நகரை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஐடி பார்க்கில் சரவணபட்டியில் வேலை செய்து வருகிறார் . இவரின் மொபைல் போனில் ஆபாச செயலி ஒன்றின் மூலமாக ஒரு வாலிபரிடம் பழகினார் . அவரை நேரில் சந்திக்க அவருடன் ஜாலியாக இருக்க முயற்சி செய்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் சந்திக்க வருவதாக கூறினார். ஐடி நிறுவன ஊழியர் அவரை சந்திக்க சுண்டக்காமுத்தூர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஆப் மூலமாக…

Read More

மூதாட்டி தூக்கம் தலையணை கீழே சாவி எடுத்து திருடிய கில்லாடி…

கோவை கணபதி, டி.பாலன் நகர், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர், தனது பேத்தியுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, வீட்டின் முன் கதவைப் பூட்டி, இருவரும் படுக்கையறைக்கு தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவில் கதவின் தாழ்ப்பாளை திறந்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், படுக்கையறைக்குள் நைசாக நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர், மூதாட்டியும் அவரது பேத்தியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பயன்படுத்தி மூதாட்டியின் தலையணைக்கு…

Read More

ஆற்று விநாயகர் கோவில் நடை அடைப்பு…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உப கோயிலான ஆற்று விநாயகர் கோயில் உள்ளது . இத்கோவில் வருட ஏலத்தில் விடுபட்டு கணிசமான தொகை கோவிலுக்கு வருமானமாக பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 16.13 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் ஏலம் விடப்பட்டது. ஏலக்காலம் முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக அதே ஏலதாரர் மூலமாக நாள் வாடகைக்கு ஆற்று விநாயகர் திருக்கோயில் நடத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது இத்கோயிலில் அமாவாசை காலங்களில் தனியார் புரோகிதர் மூலம் ஆற்று விநாயகர் கோயில்…

Read More

மருதமலை கோவில் உண்டியல் திறப்பு…

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிரந்தர உண்டியல் இன்று திறக்கப்பட்டது. துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விமலா, ஆனைமலை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சுவாமிநாதன், பேரூர் சரக ஆய்வர் பவானி, கோவில் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியலில் தங்கம் 50.05 கிராம் வெள்ளி 2 கிலோ 40 கிராமும் பித்தளை 35 கிலோ 600 கிராமும்…

Read More

கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர் போலீஸ்காரர் கைது…!

கோவை பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று பஸ் சென்றது. அப்போது அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார். அப்போது, அதே பஸ்சில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்தார் அவர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லாரி…

Read More

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிப்பு தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். தவிர, பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இந்து அமைப்பினர் மூலம் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில்,…

Read More