கோவையில் நண்பரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு…
கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (22) . இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த,செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ்(16), மாதேஷ்(22),ஆகியோருடன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது குடித்தனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, நள்ளிரவில் தூங்காமல் கொலை செய்வது தொடர்பாக…
