உயிருடன் இருந்தும் இறந்து விட்டதாக ஆதார் ரேஷன் கார்டில் பெயர் நீக்கியதாக புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன் (48) என்பவர் அளித்த புகார் மனுவில் எனது பெயரை எனக்கு தெரியாமல் ஆதார் கார்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. எனது ஆதார் எண் வைத்து பார்த்தால் அது `எரர்’ காட்டுகிறது. நான் இறந்து விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்…

Read More

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியதில் குழந்தைக்கு எச்ஐவி பரவலா… தந்தை புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சூலூர் காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான தறி தொழிலாளி புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு என் மனைவிக்கு பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பெண் குழந்தைக்கு உடல எடை குறைவாக இருந்தது. இந்த நிலையில சிகிச்சைக்காக கோவை அரசு…

Read More

சைபர் கிரைம் மோசடி; 33 ஏஜெண்டுகள் கைது

சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி சைபர் கிரைம் வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கும் ஏஜென்ட்கள் ஆகியோரைக் கண்ட றிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரப் பகுதிகளில் வசித்து வரும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பதிவு…

Read More

கோவை நகரில் ரவுடிகளை பிடித்து பிணைய பத்திரம் பெற நடவடிக்கை

கோவை மாநகர போலீசார் 48 மணி நேர அதிரடி ஆபரேஷன் நடத்தி பி, சி பிரிவு ரவுடிகளை பிடித்து பிணை பத்திரம் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்படி, இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கோவை மாநகர முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சரகத்திலும் சரித்திர…

Read More

புலிகள் சென்சஸ் பணி தீவிரம்…

அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை பெரியநாயக்கன்பாளையம்,காரமடை, சிறுமுகை மேட்டுப்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுமுகை வனச்சரகத்தில் உள்ள ஓடந்துறை,பெத்திக்குட்டை,கூத்தா மண்டி உள்ளிட்ட 50 இடங்களில் 100 தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் மற்றும் மற்ற வனவிலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வனவிலங்குகள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியை கடக்கும் போது அதுகுறித்த புகைப்படம்…

Read More

காருக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக சாவு

கோவை சிறுமுகையை அடுத்துள்ள பெத்திக்குட்டை – இரும்பறை சாலையில் வசித்து வருபவர் வேலுமணி(38). இவர் மனைவி சுமதி (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 9 வயதில் முகுந்த் என்ற மகனும் உள்ளனர். மகள் 9 ஆம் வகுப்பும், மகன் முகுந்த் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். வேலுமணி இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். காலை வேலுமணி பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி சுமதி அருகில் இருந்த உறவினர் இல்லத்திற்கு…

Read More

தேசிய ஹாக்கி போட்டியில் ஒடிசா அணி சாம்பியன்…

தேசிய அளவில் 16வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. இன்று சாம்பியன் கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஒடிசா மற்றும் மத்தியபிரதேச அணிகள் மோதின. வெற்றி பெற இறு அணிகளும் கடுமையாக போராடின. போட்டி…

Read More

கோவையில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு… விரைவில் சங்கிலி, டேப் சர்வே

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டது ….

Read More

கோவை கல்லூரி ஹாஸ்டல் கேண்டீனில் புழு, பூச்சி உணவு…!

கோவை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரியில் உள்ளது. கோவையில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த கல்லூரியில் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைத்து அங்கேயே கேண்டீன் அமைத்து சமையல் செய்து தருகிறார்கள். மாணவ மாணவிகள் ஹாஸ்டல் கேண்டின் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும். பல்லாயிரம் மாணவ மாணவிகள் கல்லூரி கேண்டின் சாப்பாடு சாப்பிடுகின்றனர். இங்கே தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் கேவலமாக இருப்பதாக மாணவி மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு…

Read More

கோவையில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது… போலீசில் தப்ப முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சிக்கலாம் பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ‌ அஸ்வின் ( 22 ) என்பவர் தலையில் சுத்தியால் தாக்கியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்( 21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் நள்ளிரவில் அஸ்வினை கொலை செய்து அதை போட்டோ மட்டும் வீடியோ எடுத்துள்ளனர் . இந்த…

Read More